Monday, March 28, 2005

சுனாமி அபாயம்

இந்தோனேசியாவில் முந்தைய சுனாமி உருவான இடத்திலேயே மற்றுமொரு நிலநடுக்கம், 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டிருப்பதாகவும், மற்றுமொரு சுனாமி உருவாகும் அபாயமிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
ஏபிசி செய்திகள்
யாஹூ
பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம்
சி என் என்

இலங்கையில் அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டு கடலோர மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்களென்று படித்தேன் - உறுதியாகத் தெரியவில்லை

No comments: