Tuesday, December 07, 2004

விரதம் பத்துநாள்



சரி தம்பி, நீ படிப்பது எப்போது என்று மனசாட்சி கேட்கிறது. சால்வடார் டாலியின் இந்த ஓவியம் போலக் காலம் உருகி ஓடுகிறது. எனது PhD முதற்கட்டத் தேர்வு இன்னும் பத்து நாட்களில் இருப்பதால், சற்றுநாட்களுக்கு வலைப்பதிவிலிருந்து கழட்டிக்கொள்கிறேன். இப்போதும் பஜன் பாடிக்கொண்டிருந்தால் சீட்டுக்கடியில் பெரிதாய் ஒரு குண்டு வைத்துக் காலி பண்ணிவிடுவார்கள். ஒரு பத்துநாள் விரதத்துக்குப்பின் திரும்ப வருகிறேன். நன்றி வணக்கம்.

2 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

wishing u good luck, blogging can wait but not exams :).
btb what is the topic of research or research theme for
ph.d

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.